tag:blogger.com,1999:blog-6663658816873037859.post7378045095257146817..comments2024-03-25T22:41:43.742+05:30Comments on jsc johny: கதைக்கோர் கிழவி! jscjohnyhttp://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-6663658816873037859.post-73643197878021133182012-10-15T00:02:02.055+05:302012-10-15T00:02:02.055+05:30Varugaikkum pinnootathirkum nanrigal pala nanbare!...Varugaikkum pinnootathirkum nanrigal pala nanbare! :-)jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6663658816873037859.post-10172374986289852222012-10-14T11:31:51.551+05:302012-10-14T11:31:51.551+05:30இன்றும் இக்கதைகளைப் படித்தால் நன்றாக இருப்பதே கருப...இன்றும் இக்கதைகளைப் படித்தால் நன்றாக இருப்பதே கருப்புக்கிழவியின் கதைகளின் தரம். எனக்கும் மிகவும் பிடித்த கதை வரிசைகளில் இதுவும் ஒன்று.<br /><br />ரீபிரிண்ட்ல் வருமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6663658816873037859.post-89001099294780401722012-10-02T21:49:52.840+05:302012-10-02T21:49:52.840+05:30வாங்க பரிமள்! அது சும்மா அன்பான வரவேற்புதான் நண்பா...வாங்க பரிமள்! அது சும்மா அன்பான வரவேற்புதான் நண்பா! கருப்பு கிழவியின் வரவேற்பே தனியாக தெரியுமில்லை!jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6663658816873037859.post-13544549569315016092012-09-30T19:50:09.485+05:302012-09-30T19:50:09.485+05:30நண்பரே
கையில் என்ன கத்தியா?
நொம்ப நாளைக்கு அப்பு...நண்பரே<br /><br />கையில் என்ன கத்தியா?<br /><br />நொம்ப நாளைக்கு அப்புறம் உங்கள் பதிவுக்கு வந்தால் இப்படியா பயமுறுத்துவது.parimelhttps://www.blogger.com/profile/03960652192594510061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6663658816873037859.post-60011027511209302792012-09-29T15:24:09.846+05:302012-09-29T15:24:09.846+05:30என் சிறுவயதில் கருப்புக்கிழவியின் கதைகள் என்னுடைய ...என் சிறுவயதில் கருப்புக்கிழவியின் கதைகள் என்னுடைய favouriteகளில் ஒன்று! திகிலான சம்பவத்தின் முடிவில் குரூர புன்னகையுடன் நம் கருப்புக்கிழவி நியாயத்தை உபதேசிக்கும் அழகே தனிதான்! பல கதைகளில் பேய்கள் நல்லவைகளாக சித்தரிக்கப்பட்டிருந்த விதம், பேய்களின் மேல் நல்லதொரு அபிமானத்தை (!) அந்நாட்களில் ஏற்படுத்தியது.<br />அதற்காக, கருப்புக் கிழவியின் introductionக்காக ஔவையாரிலிருந்தா ஆரம்பிப்பது? :-)<br />மறுபதிப்பில் ஒரு digestஆக வந்தால் நானும் சந்தோசமடைவேன்.<br />நண்பர் ஜான் சைமனை புகை(யாய் கிளம்பும்)படமாய் கண்டதில் மகிழ்ச்சி!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6663658816873037859.post-42971206377722353662012-09-25T12:22:36.966+05:302012-09-25T12:22:36.966+05:30நண்பரே, ஒவ்வொரு கதை பதிவு லும் உங்கள் குடும்பதி னர...நண்பரே, ஒவ்வொரு கதை பதிவு லும் உங்கள் குடும்பதி னரை வரவைப்பது உங்கள் அழகான பாச உணர்வை காட்டுகிருது.வாழ்த்துக்கள்.Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6663658816873037859.post-8037377777252389592012-09-25T12:22:10.757+05:302012-09-25T12:22:10.757+05:30நண்பரே, ஒவ்வொரு கதை பதிவு லும் உங்கள் குடும்பதி னர...நண்பரே, ஒவ்வொரு கதை பதிவு லும் உங்கள் குடும்பதி னரை வரவைப்பது உங்கள் அழகான பாச உணர்வை காட்டுகிருது.வாழ்த்துக்கள்.Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6663658816873037859.post-20242786818733268582012-09-25T07:40:07.214+05:302012-09-25T07:40:07.214+05:30போட்டு தாங்குங்க பாஸ் !!!
போட்டோ அருமை ஆனால் ஏன்...போட்டு தாங்குங்க பாஸ் !!! <br /><br />போட்டோ அருமை ஆனால் ஏன் இந்த கொலை வெறி !!!! <br /><br /><br />;)திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் https://www.blogger.com/profile/05131297013769474701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6663658816873037859.post-69738152087033421992012-09-18T13:58:28.151+05:302012-09-18T13:58:28.151+05:30நல்வரவு கிங் அவர்களே!! கண்டிப்பா நான் கோரிக்கை வைக...நல்வரவு கிங் அவர்களே!! கண்டிப்பா நான் கோரிக்கை வைக்கிறேன். நீங்க நினைச்சா முடியும் தலை!jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6663658816873037859.post-35875921249523938412012-09-18T13:57:14.925+05:302012-09-18T13:57:14.925+05:30நன்றி திரு கிருஷ்ணா அவர்களே. கடைசியில் நம்மளையும் ...நன்றி திரு கிருஷ்ணா அவர்களே. கடைசியில் நம்மளையும் நம்புறாங்க!! என்று உள்ள இடத்தை ஒரு கிளிக் பண்ணுங்க!jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6663658816873037859.post-9998864646998559732012-09-18T00:13:59.583+05:302012-09-18T00:13:59.583+05:30அண்ணே,
மரணத்தின் பல முகங்கள் அட்டையை பார்த்தவுடன் ...அண்ணே,<br />மரணத்தின் பல முகங்கள் அட்டையை பார்த்தவுடன் இந்த டைலலாக் தான் நினைவுக்கு வந்தது. <br /><br />பரமா,<br />மரண பயத்தை காட்டிட்டியே பரமா..... (சுப்ரமணியபுரம் ஸ்டைலில் படிக்கவும்).<br /><br />நீங்கள் (புத்தகத்தை வெளியிட வேண்டும் என்று) சொன்னவர்கள் எல்லோருமே நமது நண்பர்களே. ஆகையால் எடிட்டரிடம் கேட்டு சொல்லுங்கள். அவர்கள் அனைவரையுமே கூட வரவழைக்க இயலும்.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6663658816873037859.post-5058959889873944092012-09-17T22:42:05.337+05:302012-09-17T22:42:05.337+05:30நண்பரே உங்களுடைய பதிவுகள் அனைத்திலுமே எனக்கு மிகவு...நண்பரே உங்களுடைய பதிவுகள் அனைத்திலுமே எனக்கு மிகவும் பிடித்தது ஒவ்வொரு பதிவிலும் உங்களுடுய மிரட்டும் புகை படங்கள்தான்.<br />இந்த பதிவிலும் நீங்கள் ஏமாற்றவில்லை.அப்பா அந்த மொட்டை புகைப்படம் பயமுறுத்திவிட்டது.<br />பதிவின் தொகுப்புகளும் அருமை.<br /><br />இன்னும் அந்த தொடரும் பட்டையை இணைகவில்லையே?கிருஷ்ணா வ வெhttps://www.blogger.com/profile/13749719006813038225noreply@blogger.com