அவள் சுமந்ததால் நாமும் அவளை சுமக்க வேண்டும்.
ஆனால் நிறைய நண்பர்கள் அவளை காக்க மறந்து தெருவில் நிறுத்தி விடுகிறார்கள்.. இது மாற வேண்டும். அப்போதுதான் கடவுளின் ஆசீர் கிடைக்கும். நம்மில் நிறைய பேர் இதயம் இழந்து வாழ்ந்து மடிகிறார்கள். பெற்ற அன்னை என்பவள் தெய்வம் என்பதை உணர்ந்து வாழா விட்டால் சமுதாயம் ஒரு நாள் நம்மைக் கைவிட்டு விடும்.. வாருங்கள் அன்பை அன்னையுடன் பகிர்ந்து கொள்வோம்.. அன்னையின் மடியில் தலை சாய்த்து மகிழ்வோம்..
ஞாயிறு, 3 மே, 2009
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Super Tex 56. I Demoni Del Lago -june issue
வணக்கங்கள் வாசக வாசகியரே. வரவிருக்கும் இத்தாலியன் வெர்ஷன் சூப்பர் டெக்ஸ்: ஏரியின் பேய்கள் விடுவிக்க ஒரு கைதி, கடக்க ஒரு சாபமிட்ட ஏரி: ட...
-
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்களே! இவ்வருடம் தங்களின் விருப்பங்களும், எண்ணங்களும் நிறைவேறட்டும்! வாழ்க்கை இன்னும் கூடுதலாக இனிக்கட்டு...
-
வணக்கங்கள் தோழமை உள்ளங்களே... பல கைகள் கூடி இழுத்தால்தான் அது தேர்... அந்த வகையில் பலருடைய ஒட்டுமொத்த உத்வேகமான முயற்சியால் இன்று நண்பர் ...
-
அனைவருக்கும் இனிய இயேசு உயிர்ப்பின் திருநாள் நல்வாழ்த்துக்கள்.. ஹேப்பி ஈஸ்டர்.. இம்முறை நாம் வாசிக்கப் போகும் கதைச் சுருக்கம்.. கிட்கார்சன்...