ஞாயிறு, 29 அக்டோபர், 2017

015-இறைவாக்கினர் ஓசேயா-விவிலிய சித்திரக் கதை வரிசை

இனிய வணக்கங்கள் தோழமை உள்ளங்களே...


இறைவாக்கினர் ஓசேயா அவர்களது வாழ்க்கை வரலாறு...
பதினான்கு அதிகாரங்களில் கர்த்தருடைய செம்மையான வழிகளில் நீதிமான்கள் நடப்பார்கள்..பாதகரோவென்றால் அவைகளில் இடறி விழுவார்கள் என்று ஓங்கிக் குரல் எழுப்பி நாட்டுக்கு நடைபெறப்போகும் விபரீதங்களை தன் சொந்த வாழ்விலும் கண்டு அதனையே தன் குரலாகவும் ஓங்கி ஒலித்த இறைவாக்கினர் ஓசியா என்றும் அழைக்கப்படுபவரின் வாழ்க்கை வரலாறு உங்கள் கரங்களில் சித்திர வடிவில் இதோ தவழவிருக்கிறது... விறுவிறுப்பான இந்தக் கதையை வாசித்து மகிழுங்கள்.. 





































இந்த சரித்திரத்தை பிடிஎப்பில் பெற:

https://www.mediafire.com/file/0yo9maew8mb667p/15-oseya.pdf

என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி திரு.அலெக்சாண்டர் வாஸ் அவர்களுடன் இணைந்து... 

2 கருத்துகள்:

XIII - சில பயணங்கள் முடிவதேயில்லை.. இன்று xiii பிறந்த நாள்..

 வணக்கங்கள் வாசகர்களே.. நமது அன்பு நாயகர் ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டு தன் இறந்த காலத்தைத் தேடிச் செல்லும் பயணத்தில் தொடர்ந்து பங்கேற்று வரு...