ஞாயிறு, 10 மார்ச், 2019
வியாழன், 10 ஜனவரி, 2019
அர்ஸ் மேக்னா-புகழ்
திங்கள், 7 ஜனவரி, 2019
மெர்லினின் மந்திர டைரி-பாகம்-மூன்று-2019 கொண்டாட்டம்
பாகம் ஒன்றுக்கான இணைப்பு லிங்க்
பாகம் இரண்டுக்கான இணைப்பு லிங்க்
026-சூசன்னா-விவிலிய சித்திரக்கதை வரிசை
பெண்களை அடிமைப்படுத்துவதும் அவர்களை அதிகாரத்தைக் காண்பித்து பணியவைப்பதும் காலம்காலமாக தொடர்ந்து வரும் கொடுமை. அப்படிப்பட்ட ஆபத்தான தருணத்தில் சூசன்னா என்ன முடிவெடுக்கிறார்..அதனால் விளைந்த பாதிப்பென்ன...இறைவன் எவ்வாறு அவரை விடுவித்தார் என்பது விவிலியத்திலுள்ள தானியேல் தீர்க்கத்தரிசியின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது..மன்னர் நேபுகாத்நேச்சாரின் அகந்தையால் அவனுக்கு விளைந்த தீமைகளும் சிலைவழிபாட்டிற்கு எதிராக நின்ற தானியேலைக் குறித்தும் இந்த கதை சுட்டுகிறது...
பிடிஎப் தரவிறக்கம் செய்ய
ஞாயிறு, 23 டிசம்பர், 2018
வியாழன், 20 டிசம்பர், 2018
அழிவு நகரம்..-மலர்மணி காமிக்ஸ்-கணேஷ்
ஞாயிறு, 16 டிசம்பர், 2018
IND-22-037-பாங்குக் கொள்ளைகளின் மாயம்-ஜேம்ஸ் ஜெகன்
ப்ரியமானவர்களுக்கு ஜானியின் மார்கழி மாதப் பிறப்பின் வாழ்த்துக்களும் வந்தனங்களும்.. இம்முறை நண்பர் திரு.ஜேம்ஸ் ஜெகன் அவர்களின் அன்பளிப்பாக மலரவிருப்பது 1985ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 15-21 வார படைப்பாக இந்திரஜாலில் வெளியாகிய அபூர்வமானதொரு மறுபதிப்பு இதழ் மாண்ட்ரேக் -லொதார் அதிரடியில்..வெளியான வண்ண இதழாகும்.. புத்தகத்தை நமக்கு வழங்கிய அவரை வாழ்த்தி
பாங்குக் கொள்ளைகளின் மாயம்
வெளியிட்டு மகிழ்வோம்...
பாங்குக் கொள்ளைகளின் மாயம்
வெளியிட்டு மகிழ்வோம்...
வியாழன், 6 டிசம்பர், 2018
அம்புலி மாமா மார்ச் -1993-கரூர் குணா
நண்பர் திரு குணாவின் தொடர் முயற்சிகளை என்னால் அவரது வேகத்துக்கு ஈடு கொடுத்துப் பதிவிட முடியவில்லை...ராக்கெட் குணாவின் உழைப்பு அத்தனை அபாரம்..அதிலிருந்து சில துளிகளை அவ்வப்போது பறிமாறுகிறேன்..
IND-069-எலியரக்கர் பொறி-கணேஷ்
வணக்கங்கள் பிரியமானவர்களே...
ஒரு குழந்தை ஆற்றங்கரையில் விடப்பட்டால் ஓடி ஓடி கூழாங்கற்களையும், சிப்பிகள், சங்குகளையும் பொறுக்கும்..அதனை தன் வீட்டுக்குக் கொண்டு வரும்..தன்னை சுற்றியுள்ள குழந்தைகளோடு அதனை வைத்துக் கொண்டு ஆடிப்பாடி மகிழும்...என் நிலையும் அதுவேதான்...எக்கச்சக்க கதைகளை நண்பர்கள் போட்டி போட்டுக் கொண்டு குவித்து வருகின்றனர்..அதனை நினைக்கையில் நிச்சயமாக மகிழ்ச்சியையும் பேருவகையையும் எய்துகிறேன்... இதோ நண்பர் கணேஷின் 
எலியரக்கர் பொறி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
ஈகிள் கேர்ள்-உதித்து விட்டாள்-புதிய வரவு
வணக்கங்கள் அன்பு இரசிகர்களே.. புதிதாக கோவையில் இருந்து எசென்ஷியல் பப்ளிகேஷன்ஸ் வாயிலாக அறிமுகமாகி இருக்கிறாள் புதிய நாயகி ஈகிள் கேர்ள். இர...
-
வணக்கங்கள் தோழமை உள்ளங்களே... பல கைகள் கூடி இழுத்தால்தான் அது தேர்... அந்த வகையில் பலருடைய ஒட்டுமொத்த உத்வேகமான முயற்சியால் இன்று நண்பர் ...
-
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்களே! இவ்வருடம் தங்களின் விருப்பங்களும், எண்ணங்களும் நிறைவேறட்டும்! வாழ்க்கை இன்னும் கூடுதலாக இனிக்கட்டு...
-
வணக்கங்கள் நட்பூக்களே... மனித மனங்களின் ஆழத்தையும் நீளத்தையும் உயரத்தையும் அளந்து அறிபவன் யார்? உதாரணமாக இந்த உயிரைத் தேடியையே எடுத்...





































