திங்கள், 15 டிசம்பர், 2014

பெண்கள் நாட்டின் கண்கள்!

காவல் துறையில் மிகவும் அருமையாகப் பணியாற்றி ஒய்வு பெற்ற தமிழகக் காவல் துறையின் பெண் ஆய்வாளர் வசந்தி அவர்களைக் குறித்த சிறு கட்டுரை வெளியிட்டு அவரைப் பெருமைப்படுத்திய அவள் விகடன் இதழுக்கு எனது நன்றிகள்! 

காவல் துறை ஒரு பொறுப்பு மிகுந்த துறை! அதில் பணியாற்றுபவர்கள் கடுமையானவர்கள் என்கிற தவறான எண்ணப்போக்குகள் மக்களிடையே சிறிது சிறிதாக மாறி காவல் துறை மீது நம்பிக்கை, நல்லெண்ணம், நன்மதிப்பு வளர்ந்து வருகின்ற இந்த காலக்கட்டத்தில் இந்த சிறு கட்டுரையை சுட்ட எனக்கு வாய்ப்பு கிடைத்தமைக்கு அனைவருக்கும் நன்றிகள்! 
என்றும் அதே அன்புடன் ஜானி! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

XIII - சில பயணங்கள் முடிவதேயில்லை.. இன்று xiii பிறந்த நாள்..

 வணக்கங்கள் வாசகர்களே.. நமது அன்பு நாயகர் ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டு தன் இறந்த காலத்தைத் தேடிச் செல்லும் பயணத்தில் தொடர்ந்து பங்கேற்று வரு...