ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

ஆடி மாதம் அடிக்குது காத்து....!

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் தோழமை உள்ளங்களே!
இன்று உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் சார்பிலும் வாழ்த்துக்களையும் காமிக்ஸ் உடன் வழங்கி மகிழ்ந்திடுக என்று தமிழ் சித்திரக்கதை முகநூல் பக்கம் அன்புடன் வழங்கும் காமிக்ஸ் பரிசு இது. என்ஜாய். 
இதயம் பேசுகிறது இதழில் இடம்பெற்ற இக்கதையின் கர்த்தா : திரு. கோபால குமார் , சித்திரக் காரர் திரு. ஜெயராஜ்.
  இதயம் பேசுகிறது இதழுக்கு எங்கள் அனைவரின் நன்றிகள். வாழ்த்துக்கள்.  



ஹி! ஹி! ஹி! நீங்கள் வேற மாதிரித்தானே எதிர்பார்த்தீர்கள். இதான்யா ட்விஸ்ட்டு. 

பிடிஎப் வேண்டுபவர்களுக்கு  திரு ரஞ்சித் அவர்கள்  விரைவில் சுட்டியை நல்குவார். வாசகர்கள் சார்பில் உங்கள் அனைவரையும் வாழ்த்தி விடை பெறுகிறேன். என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிஸ்டர் மியாவ்-வகம் காமிக்ஸ் -டிசம்பர் 2025

 வகம் அறிவிப்பு:இலங்கையில் உருவான கதையை, நம்ம ஊருக்கு ஏற்ற மாதிரி கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து வெளியிடுகிறோம். கொஞ்சம் ஆக்ஷன், கொஞ்சம் ந...