திங்கள், 5 அக்டோபர், 2015

ஒரு பிரியாணியின் கதை...

திகட்டத் திகட்டத் தின்று
உறங்கினேன் சிக்கன்
பிரியாணி, நேற்றிரவு
காலை எழுப்பியது
எங்கோ ஒரு  சேவலின்
கொக்கொரக்கோ கூவல்
மனதின் உள்ளே ஒரு

உதறல் –அடடா.

1 கருத்து:

அபூர்வமான ஒரு விளம்பரம்.. புத்தகத்தை யாராவது பார்த்திருக்கீங்க?

 அன்புள்ளங்களுக்கு வணக்கங்கள்.. தேடல் என்பது அவரவருக்கு தம் ஹாபியை சார்ந்தே அமையும்.. நண்பர் திரு.திருமலை அவர்களது புத்தகத்தை நமக்கு அனுப்பி...