திகட்டத் திகட்டத் தின்று
உறங்கினேன் சிக்கன்
பிரியாணி, நேற்றிரவு
காலை எழுப்பியது
எங்கோ ஒரு சேவலின்
கொக்கொரக்கோ கூவல்
மனதின் உள்ளே ஒரு
உதறல் –அடடா.
வணக்கங்கள் தோழர்களே.. ஒரு வலைப்பூ யாருமே இயக்காமலும் அதன் போக்கில் இயங்கும் என்றும் அதன் வாசகர்கள் தானாகவே வலைப்பூவைத் தேடிக் கண்டுபிடிப்பா...
ஊய்ய்.....
பதிலளிநீக்குயாரையோ குத்தி காட்ற மாதிரி இருக்கே..