ஞாயிறு, 3 ஜனவரி, 2016

மனமெங்கும் வாசம்....

உற்றுப் பார்த்தேன்
பூ ஒன்றை...

எனக்குள் வந்ததா
பூ...?

பூவுக்குள் சென்றேனா
நான்...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பன் நினைத்தால்.. _ஜானி..

  நண்பன் நினைத்தால்.. கதை ஜானி.. ஓவியம் சேட் ஜிபிடி. ஒரு சிறிய கிராமம். பசுமை நிறைந்த வயல்கள், நீர் நிறைந்த குளம், காற்றில் மெல்ல ஆடும் தென்...