சனி, 18 நவம்பர், 2017

பேய்க்காடு-வேதாளர்-குமார் திருப்பூர்

வணக்கங்கள் தோழமை உள்ளங்களே!
பேய்க்காடு எனக்குமிகவும் பிடித்தமானதொரு கதை.
புரொஜெக்டர் பேய்களை மாயாவி துவம்சம் செய்யும் கதை. என் நண்பன் யாசின் திருவண்ணாமலைக்கு இரகசியமாக பஸ் ஏறிச் செல்ல வைத்து மொகல்புறா தோட்டத் தெருவில் அள்ளிய புத்தகங்களுள் ஒன்று. நண்பர் இப்போதெல்லாம் காமிக்ஸ் பக்கம் தலைவைத்தே படுப்பதில்லை என்பது ஒரு பக்கமிருந்தாலும் கூட அந்த காலத்தில் அவர் காட்டிய ஈடுபாடும் ஆர்வமும் சிறப்பானது. 

For pdf:
https://www.mediafire.com/download/w44ebm1p8mzh0ve

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பன் நினைத்தால்.. _ஜானி..

  நண்பன் நினைத்தால்.. கதை ஜானி.. ஓவியம் சேட் ஜிபிடி. ஒரு சிறிய கிராமம். பசுமை நிறைந்த வயல்கள், நீர் நிறைந்த குளம், காற்றில் மெல்ல ஆடும் தென்...