வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

ஓ அமேசான் காடே..

பற்றி எரியுது அங்கொரு காடு..
ஆங்கே பறவைகளுக்கில்லை இனியொரு கூடு..
விலங்குகள் மறந்தன தம் சொந்த வீடு..
அமேசானியரை
அகதிகளாக்கியது
அவர்தம் நாடு...
அவர்க்கொரு தீர்வை
இறையே சீக்கிரமே கொடு...
😭😭😭

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஈகிள் கேர்ள்-உதித்து விட்டாள்-புதிய வரவு

  வணக்கங்கள் அன்பு இரசிகர்களே.. புதிதாக கோவையில் இருந்து எசென்ஷியல் பப்ளிகேஷன்ஸ் வாயிலாக அறிமுகமாகி இருக்கிறாள் புதிய நாயகி ஈகிள் கேர்ள். இர...