திங்கள், 28 செப்டம்பர், 2020

வினோபாவின்.."வியாபார வில்லங்கம்"

அறிமுகம்: வினோபா, ஓவியர்..இலங்கை மண்ணின் மைந்தர். தந்தையார் வழக்கறிஞர்(அமரர்). தாயார் வங்கி முகமையாளராக பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கிறார். இரு சகோதரிகள்..
சின்னஞ்சிறு வயதிலேயே தானாகவே ஓவிய ஆர்வம் கொண்டு வரையத் துவங்குகிறார்..ரியாலிஸ்டிக்காகவும், மாடர்னாகவும் இப்போதுள்ள ஓவியர்களுக்கு இணையான ஸ்ட்ரோக்குகளில் அழகான குதிரைகளையும் கௌபாய்களையும் கதையோடு பரிமாறுகிறார்.. இரண்டு கைகளிலும் ஒரே நேரத்தில் வரையும் மகத்தான ஆற்றலையும் இவர் பெற்றிருக்கிறார்.. இவரை நாமும் வாழ்த்துவோம்..
இரு கரங்களினாால் வரையும் கலக்கல்களைக் காண:

 















ஒரு வழிப்பறி, இரு கொலைகள்.. டிடெக்டிவ் ராபின்(றொபின்-இலங்கை வழக்கு) துப்பறிவதில் உண்மை வெளியாகிறது.. பரபரப்பான பக்கங்களில் கதை சொல்கிறது ஓவியங்கள்.. இரண்டையும் ஒற்றை ஆளாக வினோபாவே சாதித்திருக்கிறார். அவரை வாழ்த்துவோம்...

முகநூலில் அவரை தொடர:

For pdf:

2 கருத்துகள்:

XIII - சில பயணங்கள் முடிவதேயில்லை.. இன்று xiii பிறந்த நாள்..

 வணக்கங்கள் வாசகர்களே.. நமது அன்பு நாயகர் ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டு தன் இறந்த காலத்தைத் தேடிச் செல்லும் பயணத்தில் தொடர்ந்து பங்கேற்று வரு...