வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

வா இளையோனே...

 







வில்லென வளையட்டும் வானம்...

சில்லெனப் பொழியட்டும் பனிப்பூ..


சல்லென வீசட்டும் தென்றல்..


கண்சிமிட்டி சிரிக்கட்டும் நட்சத்திரங்கள்..


நித்தமும் உழைக்கட்டும் உன் கரங்கள்...


பலம் கொள்..

பயம் வெல்..



உன் வியர்வையைத் தழுவட்டும் பூமி..


வென்று காட்டிடு..


நின்று ஜெயித்திடு..



வானை வசமாக்கிடு...

வல்லமை வளர்த்திடு..

சக்தி ஒன்று திரட்டிடு...


இப்பிரபஞ்சத்தில் உன் பெயரைப் பதித்து விடு...


_ஜானிசின்னப்பன்..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பன் நினைத்தால்.. _ஜானி..

  நண்பன் நினைத்தால்.. கதை ஜானி.. ஓவியம் சேட் ஜிபிடி. ஒரு சிறிய கிராமம். பசுமை நிறைந்த வயல்கள், நீர் நிறைந்த குளம், காற்றில் மெல்ல ஆடும் தென்...