புதன், 12 மே, 2021

*தீர்த்தே தீருவேன்*-வினாடிக்கதை_ஜானி சின்னப்பன்



கூர்மையாகத் தீட்டி வைத்திருந்த  அரிவாளை ஓங்கி  போட்டான் ஒரு போடு.. தெறித்து விழுந்தது கிளை.. விறகோடு வீட்டுக்குத் திரும்பியவனை மோதி நசுக்கி விட்டுக் கடந்து போன லாரியில் அடுக்கப்பட்டிருந்தன மரக்கட்டைகள்.. 

_ஜானி சின்னப்பன்

2 கருத்துகள்:

  1. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் ! ஒரு 'நறுக்' கதை.

    பதிலளிநீக்கு

நண்பன் நினைத்தால்.. _ஜானி..

  நண்பன் நினைத்தால்.. கதை ஜானி.. ஓவியம் சேட் ஜிபிடி. ஒரு சிறிய கிராமம். பசுமை நிறைந்த வயல்கள், நீர் நிறைந்த குளம், காற்றில் மெல்ல ஆடும் தென்...