கூர்மையாகத் தீட்டி வைத்திருந்த அரிவாளை ஓங்கி போட்டான் ஒரு போடு.. தெறித்து விழுந்தது கிளை.. விறகோடு வீட்டுக்குத் திரும்பியவனை மோதி நசுக்கி விட்டுக் கடந்து போன லாரியில் அடுக்கப்பட்டிருந்தன மரக்கட்டைகள்..
_ஜானி சின்னப்பன்
வகம் அறிவிப்பு:இலங்கையில் உருவான கதையை, நம்ம ஊருக்கு ஏற்ற மாதிரி கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து வெளியிடுகிறோம். கொஞ்சம் ஆக்ஷன், கொஞ்சம் ந...
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் ! ஒரு 'நறுக்' கதை.
பதிலளிநீக்குதங்களுடைய கருத்துக்கு நன்றி
நீக்கு