புதன், 30 டிசம்பர், 2015

இவன் வேறு மாதிரி.


-பொங்கல்.

-தீபாவளி.

-புத்தாண்டு.

-கிறிஸ்மஸ்.

-மிலாடி நபி. 

-ஈஸ்டர். 

-ரம்ஜான் என்று எத்தனை எத்தனைக்

கொண்டாட்டம் வந்தாலும் 

கொண்டாட வருவோரை 

வாவாவென்றும்,

கொண்டாடிப் பிரிவோரை 

நின்று செல் என்றும் 

உறவினராக இல்லை 

என்றாலும் உரத்து

அழைத்து அனுப்பி 

வைக்கும் ஆலமரம்தான் 

உங்கள் பகுதியின் போக்குவரத்துக் காவலர். 

உங்கள் நிம்மதி எங்கள் வெகுமதி.

போக்குவரத்தை நீ மதி.

அலட்சியங்களை நீ மிதி.

இதனை மனதில் 

நீ பதி.


-என்றும் அதே அன்புடனும், நேசமுடனும் உங்கள் இனிய நண்பன் ஜானி!

2 கருத்துகள்:

XIII - சில பயணங்கள் முடிவதேயில்லை.. இன்று xiii பிறந்த நாள்..

 வணக்கங்கள் வாசகர்களே.. நமது அன்பு நாயகர் ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டு தன் இறந்த காலத்தைத் தேடிச் செல்லும் பயணத்தில் தொடர்ந்து பங்கேற்று வரு...