அடர்ந்த இருளோடு இருளாக நன்கு திட்டமிட்டிருந்தபடியே கோயிலுக்குள் நுழைந்து புரனமைப்பு பொருட்கள் மத்தியில் ஒளிந்து கொண்டிருந்து தக்க சமயத்தில் வெளியேறி கோயில் காவலனைக் கொன்று விட்டு தடுக்க வந்த பூசாரியை தலையில் அடித்து வீழ்த்தி கோவில் நகைகளைக் கொள்ளையிட்டுக் கொண்டு சுவரேறிக் குதித்தவனை நேர்கீழே புதுப்பித்து அன்றுதான் நடப்பட்டிருந்த சூலம் பளபளப்போடு மின்னியபடியே வரவேற்றது..
வியாழன், 12 செப்டம்பர், 2019
பலி..வினாடி கதைகள்...ஜானி சின்னப்பன்
அடர்ந்த இருளோடு இருளாக நன்கு திட்டமிட்டிருந்தபடியே கோயிலுக்குள் நுழைந்து புரனமைப்பு பொருட்கள் மத்தியில் ஒளிந்து கொண்டிருந்து தக்க சமயத்தில் வெளியேறி கோயில் காவலனைக் கொன்று விட்டு தடுக்க வந்த பூசாரியை தலையில் அடித்து வீழ்த்தி கோவில் நகைகளைக் கொள்ளையிட்டுக் கொண்டு சுவரேறிக் குதித்தவனை நேர்கீழே புதுப்பித்து அன்றுதான் நடப்பட்டிருந்த சூலம் பளபளப்போடு மின்னியபடியே வரவேற்றது..
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வஞ்சத்திற்கொரு வரலாறு _வ.வெ.கிருஷ்ணா
அருமையான ஆக்சன் த்ரில்லர் ஒரு செவ்விந்திய தலைவன் ஒரு சென்டரை கொல்ல முயற்சி செய்து மாட்டிக்கொள்கிறான். அவனது நண்பர் ஸாகோர் உள்ளே வருகிறார். அ...
-
இனிய காமிக்ஸ் தோழமைகளுக்கு அடியேனின் அன்பு வணக்கம். இன்றைக்கு நாம் பார்க்கவிருப்பது "பரங்கா பள்ளத்தாக்கு" ரங்லீ காமிக்ஸ் 100/- ...
-
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்களே! இவ்வருடம் தங்களின் விருப்பங்களும், எண்ணங்களும் நிறைவேறட்டும்! வாழ்க்கை இன்னும் கூடுதலாக இனிக்கட்டு...
-
வணக்கம் அன்பு வாசகர்களே.. இது நம்ம வலைப்பூ.. லயன் காமிக்ஸில் வெளியான கனவே கொல்லாதே வாசித்திருந்தீர்கள் என்றால் அதில் கனவுக்குள் புகுந்து ஒரு...
Nice
பதிலளிநீக்குநன்றி தலீவா..
நீக்கு