புதன், 4 மார்ச், 2020

கவிக்கீதை


கவிதை எனும்
விதை தானே
வெடித்தழிந்து
முளைப்பிக்கும்
இன்னொரு
கவிதையையும்
இன்னொரு
கவிஞனையும்..
காலமும்
நேரமும்
தானே கனிகையில்..
கவிதையின்
கவித்துவ
கீதையிது..
ஜானி சின்னப்பன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வஞ்சத்திற்கொரு வரலாறு _வ.வெ.கிருஷ்ணா

அருமையான ஆக்சன் த்ரில்லர் ஒரு செவ்விந்திய தலைவன் ஒரு சென்டரை கொல்ல முயற்சி செய்து மாட்டிக்கொள்கிறான். அவனது நண்பர் ஸாகோர் உள்ளே வருகிறார். அ...