செவ்வாய், 24 மார்ச், 2020

*கொரோனா கோரங்கள்..*


மனப்பயம் 
அகற்றவே
முகத்திரை
தேடியலையும்
மாந்தரை
முகத்திரை
இல்லையென
தவித்தலைய
திண்டாடித்திரிய
அலைக்கழித்து
மறைத்திடும்
வியாபாரக்
கள்ளர்தம்
லாபநோக்கைக்
கண்டேன்..

கோர நோயின்
பிடியிலே
ஏழை
மாந்தர்தமை
மாண்டுபோக
கைவிட்டால்
நாளை 
நமக்கும்
வரும் கேடென
உணர்வீர்..
இன்றதை
பணமாய்
மாற்றத் துடிக்கும்
அறிவிலீர்...
-ஜானி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வஞ்சத்திற்கொரு வரலாறு _வ.வெ.கிருஷ்ணா

அருமையான ஆக்சன் த்ரில்லர் ஒரு செவ்விந்திய தலைவன் ஒரு சென்டரை கொல்ல முயற்சி செய்து மாட்டிக்கொள்கிறான். அவனது நண்பர் ஸாகோர் உள்ளே வருகிறார். அ...