ஞாயிறு, 10 மே, 2020

பின்ன ஞான் வரும்...*திகில் வினாடிக்கதை*

*திகில் வினாடிக்கதை*
அதுவரை ஊரடங்கி வீடடங்கிக் கிடந்த மதுப்பிரியர்கள் கும்பல்கும்பலாய் மரத்தடி நிழலின் கீழே நண்பர்களோடு குந்தி கும்மாளமிட்டுக் கலைந்தார்கள்..
பரிசாக வீட்டுக்குப் போனது கொரோனா..
-jscjohny

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சார்ஜெண்ட் பில்கோ -அறிமுகம்.

 வணக்கங்கள் தோழர்களே.. ஒரு வலைப்பூ யாருமே இயக்காமலும் அதன் போக்கில் இயங்கும் என்றும் அதன் வாசகர்கள் தானாகவே வலைப்பூவைத் தேடிக் கண்டுபிடிப்பா...