வெள்ளி, 15 மே, 2020

~அடேய் மதுப்பிரியா~


பாதையெங்கும் 
பூக்கள் வாசம்..
முட்களைப்போய் 
இரசிக்கிறாயே 
மானிடா..
தென்றலைத் 
தழுவ 
வாய்ப்பிருந்தும் 
புயலோடு 
மல்யுத்தம் ஏனடா...
விலகி செல்வது 
காந்தத்தின் 
இருமுனை..
சிந்தித்தால் 
உன் வாழ்வில் 
திருப்புமுனை..
இல்லையேல்...
வேதனை..
வேதனை..
வேதனை..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

IND_இனம் புரியாத எதிரி 1&2 _மாண்ட்ரேக்_இந்திரஜால் காமிக்ஸ்

வணக்கம் அன்பு நண்பர்களே.. இன்றைய சுதந்திர தினத்தை நல்ல முறையில் கொண்டாடிக் களித்திருப்பீர்கள் என்கிற நம்பிக்கையுடன் நான் இன்று வாசித்து மகிழ...