பாதையெங்கும்
பூக்கள் வாசம்..
முட்களைப்போய்
இரசிக்கிறாயே
மானிடா..
தென்றலைத்
தழுவ
வாய்ப்பிருந்தும்
புயலோடு
மல்யுத்தம் ஏனடா...
விலகி செல்வது
காந்தத்தின்
இருமுனை..
சிந்தித்தால்
உன் வாழ்வில்
திருப்புமுனை..
இல்லையேல்...
வேதனை..
வேதனை..
வேதனை..
வணக்கம் அன்பு நண்பர்களே.. இன்றைய சுதந்திர தினத்தை நல்ல முறையில் கொண்டாடிக் களித்திருப்பீர்கள் என்கிற நம்பிக்கையுடன் நான் இன்று வாசித்து மகிழ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக