என் பிரபஞ்சத்தின் சூரியனே...
உன்னை வெறுங்கை கொண்டு கைப்பற்ற எண்ணும்
சின்னஞ்சிறு பித்தன் நான்..
மௌனத்தால் எரிக்கிறாய்.. புகையும் சாம்பலாகி கரைந்து போவதில் பேரின்பம் காண்கிறேன் நானடி...
நீயன்றி வாழ்ந்திடும் முழு வாழ்வும் வீணடி...
_ஜானிசின்னப்பன்
தொடரும்.. அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.. இம்மாத வகம், லயன் மற்றும் ரங்க்லீ சித்திரக்கதைகள் அனைத்தும் வாசித்து விட்டீர்களா? வரும் தீபாவளி த...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக