வெள்ளி, 4 செப்டம்பர், 2015

ஏதோ தோன்றியது....


கவிதை எழுத நினைக்கிறேன்
குழப்பம் வந்து இடைமறிக்க
கலக்கம் என்னில் எதிரொலிக்க
சிக்கல் என்னில் சிறகடிக்க
கவலை வந்து கதவடைக்கக்
கண்ணீர் முட்டிக் கண் பூக்க
எதைக் குறித்து எழுதுவது
என்னும் ஒரு சிந்தனைப்
பிரளயம் என்னில் பிரவாகமெடுக்க
உணர்வுகளைக் காலடியில் போட்டு
நசுக்கிவிட்டுப் பேனாவை
மூடி உள்ளே வைத்தேன்

நான் வெறுமையாய்....

4 கருத்துகள்:

IND_இனம் புரியாத எதிரி 1&2 _மாண்ட்ரேக்_இந்திரஜால் காமிக்ஸ்

வணக்கம் அன்பு நண்பர்களே.. இன்றைய சுதந்திர தினத்தை நல்ல முறையில் கொண்டாடிக் களித்திருப்பீர்கள் என்கிற நம்பிக்கையுடன் நான் இன்று வாசித்து மகிழ...