குறையொன்றும் இல்லை
என்று பாடிக் கொண்டே
தெருத்தெருவாய்த் திரிகிறான்,
ஒரு பார்வையில்லாப்
பிச்சைக் காரன்.
என்று பாடிக் கொண்டே
தெருத்தெருவாய்த் திரிகிறான்,
ஒரு பார்வையில்லாப்
பிச்சைக் காரன்.
நண்பன் நினைத்தால்.. கதை ஜானி.. ஓவியம் சேட் ஜிபிடி. ஒரு சிறிய கிராமம். பசுமை நிறைந்த வயல்கள், நீர் நிறைந்த குளம், காற்றில் மெல்ல ஆடும் தென்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக