திங்கள், 28 செப்டம்பர், 2015

யாரறிவார்?



வளைந்து நெளிந்து
வித்தைகள் பல காட்டி
மற்றோரை அச்சுறுத்திப்
பெற்றோரைப் பயமுறுத்தி


எங்கோ ஓர் விபத்தில் சிக்கிக்
கல்லறை செல்லும் வரை 
அடங்குவதேயில்லை -சில
இருசக்கர வேகப் பிரியர்கள்.  

ஒருவேளை இவர்தம் 
கல்லறைக்குள்ளும் 
வேகப்போட்டியைத் 
தொடர்கிறார்களோ? 
யாரறிவார்? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நண்பன் நினைத்தால்.. _ஜானி..

  நண்பன் நினைத்தால்.. கதை ஜானி.. ஓவியம் சேட் ஜிபிடி. ஒரு சிறிய கிராமம். பசுமை நிறைந்த வயல்கள், நீர் நிறைந்த குளம், காற்றில் மெல்ல ஆடும் தென்...