திங்கள், 28 செப்டம்பர், 2015

யாரறிவார்?



வளைந்து நெளிந்து
வித்தைகள் பல காட்டி
மற்றோரை அச்சுறுத்திப்
பெற்றோரைப் பயமுறுத்தி


எங்கோ ஓர் விபத்தில் சிக்கிக்
கல்லறை செல்லும் வரை 
அடங்குவதேயில்லை -சில
இருசக்கர வேகப் பிரியர்கள்.  

ஒருவேளை இவர்தம் 
கல்லறைக்குள்ளும் 
வேகப்போட்டியைத் 
தொடர்கிறார்களோ? 
யாரறிவார்? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

V 24-எழுந்து வந்த எதிரி _ராபின் சாகசம்

வணக்கம் நண்பர்களே.. இது வி காமிக்ஸின் இருபத்து நான்காவது சாகசம். ரூபாய் நூறு விலையில் நூறு பக்கங்களில் தீபாவளி மாதமான இந்த அக்டோபர் 2025ல் ...