புதன், 11 பிப்ரவரி, 2015

வாழ்ந்தது போதுமா? _014_1972_veera kesari Magazine from Sri Lanka

இதுவரை_கடத்தல் தொழிலுக்கு சிறையில் உள்ள கைதியாகத் தேர்ந்தெடுத்து அவர்களைத் தப்ப வைத்து பயன்படுத்தும் கும்பலின் பிடியில் சிக்கும் சிங்காரம் சிங்காரமாக மாறி கடத்தல் தொழிலைத் தொடர்கிறான். அவனுக்கு உத்தரவிடும் அம்மணி ஜெயஸ்ரீ. உடன் கடத்தல் தோழன் தாஸ் எனப் பயணம் தொடர்கிறது. தாஸ் கொஞ்சம் அதிகமாக ஜெயஸ்ரீயை நெருங்கிட எண்ணுகிறான். பின்னர்....  
அப்புறம்,
வாட்ஸ் அப்பிலும், வலைப்பூவிலும், பத்திரிகைத் துறையிலும் என அனைத்து ஊடகங்களிலும் குறுக்கும், நெடுக்குமாக தனது காமிக்ஸ் சிந்தனைத்துளிகளை விஸ்வநாதன் எ கிங் விஸ்வா அள்ளித் தெளித்து வருகிறார். அவரது சமீபத்திய பதிவு க்விஸ் பாணியில் நன்றாக அமைந்திருந்தது.
தமிழ் நாடு காவல்துறைக்கு சேவை செய்திட விரும்பும் உள்ளங்கள் http://tnusrbexams.net/ சென்று பதிந்து பணியில் நுழைந்திட என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்! உங்கள் சேவை நாட்டுக்கும், மாநிலத்துக்கும் கண்டிப்பாக தேவை! உங்கள் பணி + சேவை மக்களுக்குத் தேவை! சிந்தியுங்கள்! செயல்படுங்கள்! மாதிரி வினாத்தாள் மற்றும் அனைத்து விவரங்களும் அங்கே உள்ளன! பயன்படுத்திக் கொள்ளுங்களேன்!
என்றும் அன்புடன்!
உங்கள் இனிய நண்பன்_ஜான் சைமன்!

வியாழன், 5 பிப்ரவரி, 2015

வாழ்ந்தது போதுமா? _012_1972_veera kesari Magazine from Sri Lanka


வாழ்ந்தது போதுமா? _012_1972_veera kesari Magazine from Sri Lanka


வாழ்ந்தது போதுமா? _011_1972_veera kesari Magazine from Sri Lanka

Dear readers,
welcome to watch n enjoy the 1972 Magazine Veera kesari of Srilanka's story "Vaznthathu Pothuma" in Tamil. Its a rare collection of Mr.Alexander Vas, a Civil Engineer of Tamil Nadu who collects and preserves this rare comics. this comics written by Sanra and regularly published in the above said magazine- veera kesari- the brave lion. i personally thanks him to give this collection for scanning and digitalizing as a record of comics efforts made by tamil peoples. in this story first one prisoner escaped with the outside help. who merges with a criminal syndicate then...story goes on...keep reading....   
 My little effort to change this old one to new print with the help of technologies given and guided by lot of tamil comics fans, Mr.Chokkalingam, Mr.Sree Ram, Mr.King Viswa, Mr.Karthik Somaliga and Mr.Ramesh Shanmuga Sundharam in particular.
Thanks again for visiting.
bye,
With ever love,
Jsc.johny
Note:
ராணி மகா ராணி மங்கம்மா ராணி
 http://johny-johnsimon.blogspot.in/2015/01/blog-post_30.html என்கிற பதிவில் உங்கள் ஒத்தாசையைக் கேட்டிருந்தேன். நண்பர் திரு பால கணேஷ்  அந்த பதிவில் வந்த சிங்கப்பூர் சித்திரக்கதை வரிசையில் வெளியான மதுரை அரசியாரின் வரலாறை பிடிஎப் வடிவில் கொடுத்துள்ளார் அவருக்கு எனது நன்றிகள்.
அந்த வரலாற்றினை தரவிறக்கம் செய்ய இந்த சுட்டியை பயன்படுத்துங்கள். மேலும் மற்ற தளங்களிலும் பகிர்ந்து மகிழுங்களேன்?!?!?
 http://www.mediafire.com/download/1lg478yvqrlks2n/Rani_mangamma.PDF

எங்கள் ஊர் நூலகத்துக்கான இரஷ்ய சிறுவர் இலக்கிய அன்பளிப்புகள்

 வணக்கங்கள் அன்பு வாசக இதயங்களே. உங்கள் அனைவருக்கும் வேலன்டைன்ஸ் டே வாழ்த்துக்கள்..  சிறுவர் இலக்கியத்தில் இரஷ்ய படைப்புகள் மிகவும் சிறப்பான...