வியாழன், 6 டிசம்பர், 2018

IND-069-எலியரக்கர் பொறி-கணேஷ்

வணக்கங்கள் பிரியமானவர்களே...

ஒரு குழந்தை ஆற்றங்கரையில் விடப்பட்டால் ஓடி ஓடி கூழாங்கற்களையும், சிப்பிகள், சங்குகளையும் பொறுக்கும்..அதனை தன் வீட்டுக்குக் கொண்டு வரும்..தன்னை சுற்றியுள்ள குழந்தைகளோடு அதனை வைத்துக் கொண்டு ஆடிப்பாடி மகிழும்...என் நிலையும் அதுவேதான்...எக்கச்சக்க கதைகளை நண்பர்கள் போட்டி போட்டுக் கொண்டு குவித்து வருகின்றனர்..அதனை நினைக்கையில் நிச்சயமாக மகிழ்ச்சியையும் பேருவகையையும் எய்துகிறேன்... இதோ நண்பர் கணேஷின் 
எலியரக்கர் பொறி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு_ட்யூன்_ஒரு_ஸ்பூன்_ஒரு_கொலை_விகடன் சித்திரக்கதைத் தொடர்

 வணக்கங்கள் நண்பர்களே..  இணையத்தில் கிட்டிய இந்த விகடன் தொடரைத் தொகுத்தவருக்கே முழுப் பெருமையும் சாரும்... நாமும் இணைந்து வாசித்து மகிழலாம்....