வியாழன், 6 டிசம்பர், 2018

IND-069-எலியரக்கர் பொறி-கணேஷ்

வணக்கங்கள் பிரியமானவர்களே...

ஒரு குழந்தை ஆற்றங்கரையில் விடப்பட்டால் ஓடி ஓடி கூழாங்கற்களையும், சிப்பிகள், சங்குகளையும் பொறுக்கும்..அதனை தன் வீட்டுக்குக் கொண்டு வரும்..தன்னை சுற்றியுள்ள குழந்தைகளோடு அதனை வைத்துக் கொண்டு ஆடிப்பாடி மகிழும்...என் நிலையும் அதுவேதான்...எக்கச்சக்க கதைகளை நண்பர்கள் போட்டி போட்டுக் கொண்டு குவித்து வருகின்றனர்..அதனை நினைக்கையில் நிச்சயமாக மகிழ்ச்சியையும் பேருவகையையும் எய்துகிறேன்... இதோ நண்பர் கணேஷின் 
எலியரக்கர் பொறி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Enter The Phantom_FREW First Issue வேதாளர் முதல் FREW இதழ்_கதைச்சுருக்கம்

 வணக்கங்கள் வாசக தோழமை உள்ளங்களே!                  இந்த பதிவில் நாம் பார்க்கப் போவது வேதாளர் சித்திரக்கதைகளின் உலகப் புகழ் பெற்ற FREW பதிப்ப...