வியாழன், 26 ஏப்ரல், 2012

மாய கண்ணன்


Cool wallpaper, lord krishna 
கண்ணா உன்னை தேடுகிறேன்! வா! வா! வா!
நானும் மழலையாக மாறிடவே!
உன்னோடு நானும் மகிழ்ந்திடவே!
இந்த உலகம் பொய் என்று உணர்ந்து உன்னோடு நான் ஒன்று கலந்திடவே!
மனிதர்களை நம்பி எதை செய்தாலும் அதன் பலனை மனது தேடுகிறது!
ஆனால் உன்னை நம்பி எதை செய்தாலும் மனம் அடங்கி விடுகிறது!
பகவத் கீதை படைத்தவனே!
உன் குருஷேத்ரம் என் மனம்தானோ?
என்னை இன்னும் எவ்வளவு தான் சோதிப்பாயோ?
போதும் இந்த வெளி வேஷம்!
கோலம் கலைத்து வா! வா! வா!
என்னை நிறைக்க வா! வா! வா! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Enter The Phantom_FREW First Issue வேதாளர் முதல் FREW இதழ்_கதைச்சுருக்கம்

 வணக்கங்கள் வாசக தோழமை உள்ளங்களே!                  இந்த பதிவில் நாம் பார்க்கப் போவது வேதாளர் சித்திரக்கதைகளின் உலகப் புகழ் பெற்ற FREW பதிப்ப...