திங்கள், 5 அக்டோபர், 2015

ஒரு பிரியாணியின் கதை...

திகட்டத் திகட்டத் தின்று
உறங்கினேன் சிக்கன்
பிரியாணி, நேற்றிரவு
காலை எழுப்பியது
எங்கோ ஒரு  சேவலின்
கொக்கொரக்கோ கூவல்
மனதின் உள்ளே ஒரு

உதறல் –அடடா.

1 கருத்து:

சாவியைத் தேடி.. கதை எண்: 02 காரிகன் ஸ்பெஷல்

 இனிய வணக்கம் வாசகர்களே  உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிக...