புதன், 30 டிசம்பர், 2015

இவன் வேறு மாதிரி.


-பொங்கல்.

-தீபாவளி.

-புத்தாண்டு.

-கிறிஸ்மஸ்.

-மிலாடி நபி. 

-ஈஸ்டர். 

-ரம்ஜான் என்று எத்தனை எத்தனைக்

கொண்டாட்டம் வந்தாலும் 

கொண்டாட வருவோரை 

வாவாவென்றும்,

கொண்டாடிப் பிரிவோரை 

நின்று செல் என்றும் 

உறவினராக இல்லை 

என்றாலும் உரத்து

அழைத்து அனுப்பி 

வைக்கும் ஆலமரம்தான் 

உங்கள் பகுதியின் போக்குவரத்துக் காவலர். 

உங்கள் நிம்மதி எங்கள் வெகுமதி.

போக்குவரத்தை நீ மதி.

அலட்சியங்களை நீ மிதி.

இதனை மனதில் 

நீ பதி.


-என்றும் அதே அன்புடனும், நேசமுடனும் உங்கள் இனிய நண்பன் ஜானி!

2 கருத்துகள்:

சாவியைத் தேடி.. கதை எண்: 02 காரிகன் ஸ்பெஷல்

 இனிய வணக்கம் வாசகர்களே  உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிக...