அரசு மருத்துவமனை திருவண்ணாமலை...அந்த வாகனம் வந்து நின்றதுமே ஏழை எளிய ஜனங்கள் சுற்றி வளைத்துக் கொண்டனர்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தத்தம் உறவினருக்காக கஞ்சி பெற்று செல்லவும், உதவிக்கு யாருமற்ற நோயாளிகள் தாமாகவும் புறப்பட்டு வந்து கஞ்சி வாங்கி சென்றனர்.. அதிலும் ஒரு பாட்டியம்மா தன் அடுத்த படுக்கையில் இரண்டு காலுமேயில்லாத பிணியுற்றோர் ஒருவருக்காக பதறியது நெகிழ்ச்சியூட்டியது... மக்கள் சேவையே மகேசன் சேவையென தினந்தோறும்சுமார் 300 பேருக்கு கஞ்சி ஊற்றி வரும் வள்ளலார் ஆசிரமத்தோருடன்...தங்களாலியன்ற தொகையை அனுப்பி வைத்தால் இந்த பணியினை தொடர நம்மாலும் தோள் கொடுக்க முடியும்.. அன்பினால் ஆளலாம் அகிலமே...#செயலதிகாரம்...#ஆக்ஷன்ஸ்பெஷல்சேப்டர்..#நட்பதிகாரம்..#அன்பதிகாரம்..#உணவதிகாரம்...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Enter The Phantom_FREW First Issue வேதாளர் முதல் FREW இதழ்_கதைச்சுருக்கம்
வணக்கங்கள் வாசக தோழமை உள்ளங்களே! இந்த பதிவில் நாம் பார்க்கப் போவது வேதாளர் சித்திரக்கதைகளின் உலகப் புகழ் பெற்ற FREW பதிப்ப...
-
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்களே! இவ்வருடம் தங்களின் விருப்பங்களும், எண்ணங்களும் நிறைவேறட்டும்! வாழ்க்கை இன்னும் கூடுதலாக இனிக்கட்டு...
-
[8/12, 09:22] 🌟ஜானி_ஷீலா💐: நண்பர்களே! சீனியர் எடிட்டர் என்று நீங்கள் அன்புடன் அழைக்கும் சவுந்தர பாண்டியன் எழுதும் மடல். நமது வெளியீடுகள் ...
-
வணக்கம் அன்பு வாசகர்களே.. இது நம்ம வலைப்பூ.. லயன் காமிக்ஸில் வெளியான கனவே கொல்லாதே வாசித்திருந்தீர்கள் என்றால் அதில் கனவுக்குள் புகுந்து ஒரு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக