செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

கரைந்து போனவன்..



மந்திர விழியால்
மயக்கினாய்... மயங்கினேன்..
தந்திர இதழ்களால்
இழுத்தாய்.. விழுந்தேன்..
மெல்லிய புருவங்களால்
வளைத்தாய்.. வளைந்தேன்..
உன் அனல் சுவாசம் தொட..
உருகி கரைந்தே விட்டேன்..
இனி பிரபஞ்சத்தில்
எனக்கேது இடம்..
உன் இதயமாய் மாறி
துடித்திருப்பேன்
என்றென்றும்..
-ஜானி

1 கருத்து:

Enter The Phantom_FREW First Issue வேதாளர் முதல் FREW இதழ்_கதைச்சுருக்கம்

 வணக்கங்கள் வாசக தோழமை உள்ளங்களே!                  இந்த பதிவில் நாம் பார்க்கப் போவது வேதாளர் சித்திரக்கதைகளின் உலகப் புகழ் பெற்ற FREW பதிப்ப...