ஞாயிறு, 10 மே, 2020

பின்ன ஞான் வரும்...*திகில் வினாடிக்கதை*

*திகில் வினாடிக்கதை*
அதுவரை ஊரடங்கி வீடடங்கிக் கிடந்த மதுப்பிரியர்கள் கும்பல்கும்பலாய் மரத்தடி நிழலின் கீழே நண்பர்களோடு குந்தி கும்மாளமிட்டுக் கலைந்தார்கள்..
பரிசாக வீட்டுக்குப் போனது கொரோனா..
-jscjohny

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நினைவோ ஒரு பறவை ( இளையோர் நாவல்) வகம் வெளியீடு

 நினைவோ ஒரு பறவை  ( இளையோர் நாவல்) இளையோர்களுக்கென்றே உருவாக்கியுள்ள ஐந்தாவது நாவல்.  சென்னையைச் சேர்ந்த திரு ஆசிரியர் ராம் M நிவாஸ் எழுதியு...