பாதையெங்கும்
பூக்கள் வாசம்..
முட்களைப்போய்
இரசிக்கிறாயே
மானிடா..
தென்றலைத்
தழுவ
வாய்ப்பிருந்தும்
புயலோடு
மல்யுத்தம் ஏனடா...
விலகி செல்வது
காந்தத்தின்
இருமுனை..
சிந்தித்தால்
உன் வாழ்வில்
திருப்புமுனை..
இல்லையேல்...
வேதனை..
வேதனை..
வேதனை..
நினைவோ ஒரு பறவை ( இளையோர் நாவல்) இளையோர்களுக்கென்றே உருவாக்கியுள்ள ஐந்தாவது நாவல். சென்னையைச் சேர்ந்த திரு ஆசிரியர் ராம் M நிவாஸ் எழுதியு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக