வெள்ளி, 15 மே, 2020

~அடேய் மதுப்பிரியா~


பாதையெங்கும் 
பூக்கள் வாசம்..
முட்களைப்போய் 
இரசிக்கிறாயே 
மானிடா..
தென்றலைத் 
தழுவ 
வாய்ப்பிருந்தும் 
புயலோடு 
மல்யுத்தம் ஏனடா...
விலகி செல்வது 
காந்தத்தின் 
இருமுனை..
சிந்தித்தால் 
உன் வாழ்வில் 
திருப்புமுனை..
இல்லையேல்...
வேதனை..
வேதனை..
வேதனை..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Enter The Phantom_FREW First Issue வேதாளர் முதல் FREW இதழ்_கதைச்சுருக்கம்

 வணக்கங்கள் வாசக தோழமை உள்ளங்களே!                  இந்த பதிவில் நாம் பார்க்கப் போவது வேதாளர் சித்திரக்கதைகளின் உலகப் புகழ் பெற்ற FREW பதிப்ப...