வெள்ளி, 15 மே, 2020

~அடேய் மதுப்பிரியா~


பாதையெங்கும் 
பூக்கள் வாசம்..
முட்களைப்போய் 
இரசிக்கிறாயே 
மானிடா..
தென்றலைத் 
தழுவ 
வாய்ப்பிருந்தும் 
புயலோடு 
மல்யுத்தம் ஏனடா...
விலகி செல்வது 
காந்தத்தின் 
இருமுனை..
சிந்தித்தால் 
உன் வாழ்வில் 
திருப்புமுனை..
இல்லையேல்...
வேதனை..
வேதனை..
வேதனை..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

V 24-எழுந்து வந்த எதிரி _ராபின் சாகசம்

வணக்கம் நண்பர்களே.. இது வி காமிக்ஸின் இருபத்து நான்காவது சாகசம். ரூபாய் நூறு விலையில் நூறு பக்கங்களில் தீபாவளி மாதமான இந்த அக்டோபர் 2025ல் ...