செவ்வாய், 19 ஏப்ரல், 2022

030_மக்கபேயர்கள்_பகுதி_02_விவிலிய சித்திரக்கதை வரிசை

 

வணக்கங்கள் வாசக, வாசகியரே.. தங்கள் பலத்த ஆதரவுடன் இந்த விவிலிய சித்திரக்கதைகள் வரிசை தனது முப்பதாவது நூலில் ஆதியாகமம் முழுவதையும் நிறைவு செய்திருக்கிறது. இந்த பயணத்தில் எனது பக்கபலமாக துணை நின்று உதவிய திரு. சொக்கலிங்கம் பன்னீர்செல்வம் அவர்களுக்கும், விவிலிய கதைகள் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்குவதில் ஆர்வம் காட்டிய திரு. ஸ்ரீராம் லக்ஷ்மணன், திரு. குமார், திருப்பூர்  மற்றும் திரு. அலெக்சாண்டர் வாஸ் அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். 
வாசகர்கள் தங்கள் கிறிஸ்தவ தோழர்களுடன் இந்த நூல்களை ஷேர் செய்தால் அவர்களுக்கும் பிள்ளைகளுக்கும்  மிகுந்த பயனளிக்கக்கூடிய வரிசைதான் இந்த விவிலிய சித்திரக்கதை வரிசை. இந்த நூல் மக்கபேயர்கள் வரலாற்றினை எடுத்துக் கூறுகிறது. வழக்கம்போல பிடிஎப் இணைப்பை பதிவின் முடிவில் இணைத்திருக்கிறேன். விரும்புபவர்கள் நேரடியாக அங்கிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம். நன்றி. 








தரவிறக்க சுட்டி.. 




if this will published in colour... 

என்றென்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் 
ஜானி v. சின்னப்பன் 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாவியைத் தேடி.. கதை எண்: 02 காரிகன் ஸ்பெஷல்

 இனிய வணக்கம் வாசகர்களே  உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிக...