ஞாயிறு, 8 மே, 2022

காலத்தை வென்றவளே..#கவியதிகாரம்

 

விழி வலையை வீசி விண்மீன்கள் பிடிப்பவளே..

விழுந்து போனேன் விழிகளின் வீச்சினிலே..

விடையில்லாப் பயணத்தின் விளக்கமற்ற நிலை..

என்று கலைந்திடுமோ உன் மௌனத்தின் அலை?

ஆகிப் போகிறேன் அப்படியே சிலை.. 

இப்படியும் இருக்கிறதோ அளவிடற்கரிய கலை? 

குழம்பிக் குட்டையாகிப் போகிறது என் தலை..#கவியதிகாரம் #ஜானி #ஜானிசின்னப்பன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாவியைத் தேடி.. கதை எண்: 02 காரிகன் ஸ்பெஷல்

 இனிய வணக்கம் வாசகர்களே  உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிக...