உற்றுப் பார்த்தேன்
பூ ஒன்றை...
எனக்குள் வந்ததா
பூ...?
பூவுக்குள் சென்றேனா
நான்...?
பூ ஒன்றை...
எனக்குள் வந்ததா
பூ...?
பூவுக்குள் சென்றேனா
நான்...?
வணக்கம் அன்பு நண்பர்களே.. இன்றைய சுதந்திர தினத்தை நல்ல முறையில் கொண்டாடிக் களித்திருப்பீர்கள் என்கிற நம்பிக்கையுடன் நான் இன்று வாசித்து மகிழ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக