ஞாயிறு, 3 ஜனவரி, 2016

மனமெங்கும் வாசம்....

உற்றுப் பார்த்தேன்
பூ ஒன்றை...

எனக்குள் வந்ததா
பூ...?

பூவுக்குள் சென்றேனா
நான்...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாவியைத் தேடி.. கதை எண்: 02 காரிகன் ஸ்பெஷல்

 இனிய வணக்கம் வாசகர்களே  உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிக...