குறையொன்றும் இல்லை
என்று பாடிக் கொண்டே
தெருத்தெருவாய்த் திரிகிறான்,
ஒரு பார்வையில்லாப்
பிச்சைக் காரன்.
என்று பாடிக் கொண்டே
தெருத்தெருவாய்த் திரிகிறான்,
ஒரு பார்வையில்லாப்
பிச்சைக் காரன்.
வணக்கங்கள் வாசகர்களே.. அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்.. மெழுகு வர்த்தி உருகி எரிந்து தன்னைத்தானே தியாகம் செய்து சுடர் விடுகி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக