விண்ணாய் விரிந்திடத்தான்
ஆசை கொண்டேன்.
சில,பல போராட்டங்களுக்குப் பின்
தரையில் கிடக்கிறேன்
கிழிந்ததோர் ஓலைப் பாயாக.
கார்கில் போருக்குப் பிந்தைய அமைதியான நாட்களில், இந்தியப் பாதுகாப்புப் படைகளுக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீ...
கவிதை கவிதை
பதிலளிநீக்குநன்றி தோழா!
பதிலளிநீக்கு