மின்மினியாய் சிறகடித்து
ஒளிவீசிப் பறந்து போன
உன் நிமிடங்களை
மனதைச் சூழும்
காரிருளில் அமர்ந்து
எண்ணிப் பார்த்து
உள்ளே உடைகிறேன்..
சில ஜென்மம் தாண்டியாவது வா... காத்திருப்பேன் என் ஒளியே..
கண்ணில் வழியும் காதலுடன்..
_ஜானி சின்னப்பன்..
வணக்கங்கள் வாசகர்களே.. நமது அன்பு நாயகர் ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டு தன் இறந்த காலத்தைத் தேடிச் செல்லும் பயணத்தில் தொடர்ந்து பங்கேற்று வரு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக