மின்மினியாய் சிறகடித்து
ஒளிவீசிப் பறந்து போன
உன் நிமிடங்களை
மனதைச் சூழும்
காரிருளில் அமர்ந்து
எண்ணிப் பார்த்து
உள்ளே உடைகிறேன்..
சில ஜென்மம் தாண்டியாவது வா... காத்திருப்பேன் என் ஒளியே..
கண்ணில் வழியும் காதலுடன்..
_ஜானி சின்னப்பன்..
வணக்கங்கள் தோழமை உள்ளங்களே.. உங்கள் அனைவரையும் எனது வலைப்பூவுக்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.. நான் வாசித்து மகிழ்ந்த எத்தனையோ கத...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக