மின்மினியாய் சிறகடித்து
ஒளிவீசிப் பறந்து போன
உன் நிமிடங்களை
மனதைச் சூழும்
காரிருளில் அமர்ந்து
எண்ணிப் பார்த்து
உள்ளே உடைகிறேன்..
சில ஜென்மம் தாண்டியாவது வா... காத்திருப்பேன் என் ஒளியே..
கண்ணில் வழியும் காதலுடன்..
_ஜானி சின்னப்பன்..
வணக்கங்கள் வாசக தோழமை உள்ளங்களே! இந்த பதிவில் நாம் பார்க்கப் போவது வேதாளர் சித்திரக்கதைகளின் உலகப் புகழ் பெற்ற FREW பதிப்ப...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக