மின்மினியாய் சிறகடித்து
ஒளிவீசிப் பறந்து போன
உன் நிமிடங்களை
மனதைச் சூழும்
காரிருளில் அமர்ந்து
எண்ணிப் பார்த்து
உள்ளே உடைகிறேன்..
சில ஜென்மம் தாண்டியாவது வா... காத்திருப்பேன் என் ஒளியே..
கண்ணில் வழியும் காதலுடன்..
_ஜானி சின்னப்பன்..
இனிய வணக்கம் வாசகர்களே உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிக...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக