சனி, 15 மார்ச், 2025
LGN 28 மூன்றாவது தினம் கிராபிக் நாவல்_IL TERZO GIORNO_Graphic Novel
வணக்கங்கள் தோழமை உள்ளங்களே.. இது மூன்றாம் தினம் கிராபிக் நாவல்.. ஆளரவமற்ற இடங்கள் அதிலே தொடரும் மர்மங்கள் ஆபத்தில் சிக்கும் அப்பாவிகள் என்ற ரீதியில் இதுவும் ஒரு தனிஇடத்தைப் பெறும் ஒன் ஷாட் கதை.
புத்தகக் கண்காட்சியில் விலை ரூ.90/-ல் வெளியிடப்பட்டுள்ள (10% தள்ளுபடியுடன் 80/- ரூபாய் மட்டுமே/-) லயன் கிராபிக்ஸ் நவல் வரிசையின் 28ஆவது வெளியீடு இந்த மூன்றாம் தினம்..
ஒரு சுவாரஸ்யமான கேள்வி பதில்
கேள்வி: படிச்சுட்டு இதயத்தை இழந்தவங்க எப்படி மறுபடியும் உயிரோட வந்தாங்கன்னு சொல்லுங்க பார்ப்போம்?
பதில்: Chaos மகன் Erebos மனதை குளிர்வித்தால் இறவா நிலை அடையலாம் அல்லது இறப்பை வெல்லலாம் என்பது போன்ற Egyptian mythology ஒட்டி இந்த கதை வடிவமைக்கப்பட்டுள்ளது._திரு.சுரேஸ் தனபால்
ஆக எகிப்திய புராணத்தைப் போன்றதொரு கதைதான் இந்த திகில் திரில் நிறைந்த கதை.. ஓவியங்கள் உங்களை ஒன்றுக்கு இரண்டு முறை அலசிப் பார்க்க வைக்கும்.. வித்தியாசமான பயணம் இந்தக் கதை.
-
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்களே! இவ்வருடம் தங்களின் விருப்பங்களும், எண்ணங்களும் நிறைவேறட்டும்! வாழ்க்கை இன்னும் கூடுதலாக இனிக்கட்டு...
-
[8/12, 09:22] 🌟ஜானி_ஷீலா💐: நண்பர்களே! சீனியர் எடிட்டர் என்று நீங்கள் அன்புடன் அழைக்கும் சவுந்தர பாண்டியன் எழுதும் மடல். நமது வெளியீடுகள் ...
-
வணக்கம் அன்பு வாசகர்களே.. இது நம்ம வலைப்பூ.. லயன் காமிக்ஸில் வெளியான கனவே கொல்லாதே வாசித்திருந்தீர்கள் என்றால் அதில் கனவுக்குள் புகுந்து ஒரு...