திங்கள், 4 மே, 2015

விவிலிய சித்திரக் கதை வரிசை-யாக்கோபின் புத்திரர்

வணக்கங்கள் இனியவர்களே! யாக்கோபு ஏசா சித்திரக்கதையைத் தொடர்ந்து அதன் தொடர்ச்சியாக வெளியாகும் இந்த சித்திரக்கதை jw.org என்கிற யெகோவாவின் சாட்சிகள் சபையினரின் கைவண்ணம். மொழி பெயர்த்தால் தமிழ் மண்ணின் சித்திரக்கதை பிரியர்களுக்கு வண்ணமிகு காட்சிகளும், கிறிஸ்தவ சகோதர உள்ளங்களுக்கு (ஹி ஹி அடியேனுக்கும்) சிறுவர் சிறுமிகளுக்கு கதை சொல்ல உதவும் என்கிற எண்ணத்தில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறேன். இதனைத் தமிழ் மொழிப் பிரிவில் சம்மந்தப்பட்ட சபை சகோதரர்கள் பயன்படுத்தினால் நமக்கு மகிழ்ச்சியே!
  



என்றும் அன்புடன் உங்கள் இனிய தோழன் _ஜானி.

6 கருத்துகள்:

சாவியைத் தேடி.. கதை எண்: 02 காரிகன் ஸ்பெஷல்

 இனிய வணக்கம் வாசகர்களே  உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிக...