ஞாயிறு, 22 அக்டோபர், 2017

015_நீதி வெள்ளமெனப் பொங்கி வருக...ஆமோஸ்_விவிலிய சித்திரக் கதை வரிசை

வணக்கங்கள் தோழமை உள்ளங்களே...
இம்முறை நான் ஆமோஸ் அவர்களது கதையுடன் உங்களை சந்திக்கிறேன். விவிலியம் கூறும் வரலாறுகளில் ஒன்பது அதிகாரங்களில் சுருங்கக் கூறப்படும் வரலாறு ஆமோஸ் என்கிற இறையன்பருடையது...
இவரும் ஓர் ஆட்டிடையர். இறைவனின் தரிசனம் இவருக்குக் கிட்ட அவர் உதிர்த்த வார்த்தைகள் விவிலியத்தில்... நீதி வெள்ளமெனப் பொங்கி வருக...நேர்மை வற்றாத ஆறெனப் பாய்ந்து வருக...என்கிறது..
இதோ அவருடைய வரலாறு சித்திரக் கதை வடிவில்...



































இந்த சித்திரக் கதையை பிடிஎப் ஆகப் படித்து இன்புற:

இந்த சித்திரக் கதையை சிபிஆர் ஆகப் படித்து இன்புற:
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி சின்னப்பன்..
அலெக்சாண்டர் வாஸ் அவர்களுடன் இணைந்து... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனக்கு எண்டே கிடையாது_ டிடெக்டிவ் ட்ரேசி_வண்ணத்தில்!!!

வணக்கம் அன்பு வாசகர்களே.. இது நம்ம வலைப்பூ.. லயன் காமிக்ஸில் வெளியான கனவே கொல்லாதே வாசித்திருந்தீர்கள் என்றால் அதில் கனவுக்குள் புகுந்து ஒரு...