ஞாயிறு, 22 அக்டோபர், 2017

015_நீதி வெள்ளமெனப் பொங்கி வருக...ஆமோஸ்_விவிலிய சித்திரக் கதை வரிசை

வணக்கங்கள் தோழமை உள்ளங்களே...
இம்முறை நான் ஆமோஸ் அவர்களது கதையுடன் உங்களை சந்திக்கிறேன். விவிலியம் கூறும் வரலாறுகளில் ஒன்பது அதிகாரங்களில் சுருங்கக் கூறப்படும் வரலாறு ஆமோஸ் என்கிற இறையன்பருடையது...
இவரும் ஓர் ஆட்டிடையர். இறைவனின் தரிசனம் இவருக்குக் கிட்ட அவர் உதிர்த்த வார்த்தைகள் விவிலியத்தில்... நீதி வெள்ளமெனப் பொங்கி வருக...நேர்மை வற்றாத ஆறெனப் பாய்ந்து வருக...என்கிறது..
இதோ அவருடைய வரலாறு சித்திரக் கதை வடிவில்...



































இந்த சித்திரக் கதையை பிடிஎப் ஆகப் படித்து இன்புற:

இந்த சித்திரக் கதையை சிபிஆர் ஆகப் படித்து இன்புற:
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி சின்னப்பன்..
அலெக்சாண்டர் வாஸ் அவர்களுடன் இணைந்து... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

XIII - சில பயணங்கள் முடிவதேயில்லை.. இன்று xiii பிறந்த நாள்..

 வணக்கங்கள் வாசகர்களே.. நமது அன்பு நாயகர் ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டு தன் இறந்த காலத்தைத் தேடிச் செல்லும் பயணத்தில் தொடர்ந்து பங்கேற்று வரு...