திங்கள், 15 டிசம்பர், 2014

பெண்கள் நாட்டின் கண்கள்!

காவல் துறையில் மிகவும் அருமையாகப் பணியாற்றி ஒய்வு பெற்ற தமிழகக் காவல் துறையின் பெண் ஆய்வாளர் வசந்தி அவர்களைக் குறித்த சிறு கட்டுரை வெளியிட்டு அவரைப் பெருமைப்படுத்திய அவள் விகடன் இதழுக்கு எனது நன்றிகள்! 

காவல் துறை ஒரு பொறுப்பு மிகுந்த துறை! அதில் பணியாற்றுபவர்கள் கடுமையானவர்கள் என்கிற தவறான எண்ணப்போக்குகள் மக்களிடையே சிறிது சிறிதாக மாறி காவல் துறை மீது நம்பிக்கை, நல்லெண்ணம், நன்மதிப்பு வளர்ந்து வருகின்ற இந்த காலக்கட்டத்தில் இந்த சிறு கட்டுரையை சுட்ட எனக்கு வாய்ப்பு கிடைத்தமைக்கு அனைவருக்கும் நன்றிகள்! 
என்றும் அதே அன்புடன் ஜானி! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எங்கள் ஊர் நூலகத்துக்கான இரஷ்ய சிறுவர் இலக்கிய அன்பளிப்புகள்

 வணக்கங்கள் அன்பு வாசக இதயங்களே. உங்கள் அனைவருக்கும் வேலன்டைன்ஸ் டே வாழ்த்துக்கள்..  சிறுவர் இலக்கியத்தில் இரஷ்ய படைப்புகள் மிகவும் சிறப்பான...