வேதாளரை நோக்கி ஆபத்து காலத்தில் படகோட்டிகள் பயன்படுத்தும் சிக்னல் துப்பாக்கியால் சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதிகள் சுட்டு விட அவரது கண் தற்காலிக பார்வையிழப்புக்குள்ளாகிறது. மாயாவி அவர்களை கண் தெரியாத நிலைமையில் எவ்வாறு பிடித்தார்? அவரது கண்ணுக்கு சிகிச்சை உரிய நேரத்தில் கிட்டியதா என்பவற்றை பரபரப்பான பக்கங்கள் உங்களுக்கு படம்பிடித்து காட்டுகின்றன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Enter The Phantom_FREW First Issue வேதாளர் முதல் FREW இதழ்_கதைச்சுருக்கம்
வணக்கங்கள் வாசக தோழமை உள்ளங்களே! இந்த பதிவில் நாம் பார்க்கப் போவது வேதாளர் சித்திரக்கதைகளின் உலகப் புகழ் பெற்ற FREW பதிப்ப...
-
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்களே! இவ்வருடம் தங்களின் விருப்பங்களும், எண்ணங்களும் நிறைவேறட்டும்! வாழ்க்கை இன்னும் கூடுதலாக இனிக்கட்டு...
-
[8/12, 09:22] 🌟ஜானி_ஷீலா💐: நண்பர்களே! சீனியர் எடிட்டர் என்று நீங்கள் அன்புடன் அழைக்கும் சவுந்தர பாண்டியன் எழுதும் மடல். நமது வெளியீடுகள் ...
-
வணக்கம் அன்பு வாசகர்களே.. இது நம்ம வலைப்பூ.. லயன் காமிக்ஸில் வெளியான கனவே கொல்லாதே வாசித்திருந்தீர்கள் என்றால் அதில் கனவுக்குள் புகுந்து ஒரு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக