வியாழன், 19 மார்ச், 2020

நீ...நீங்கிய..நிமிடங்கள்....ஜானி சின்னப்பன்


தேடியலைந்தேன்
சட்டையின்
கந்தலும்
தலைமுடியின்
அழுக்கும்
கண்ணீரின்
உப்பும்
பசியின்
உபாதையும்
எத்தனை 
இம்சித்தும்
என் நெஞ்சின்
கனல் முன்பு
அவை 
எம்மாத்திரமடி
நீ...எனை நீங்கி
சென்ற நிமிட
முதல்...
தேடித் தேடி
தேம்புதே 
என் ஜீவன்...
வந்தென்
காயமது
தீர மருந்திடடி
கண்ணே...
-ஜானி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாவியைத் தேடி.. கதை எண்: 02 காரிகன் ஸ்பெஷல்

 இனிய வணக்கம் வாசகர்களே  உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிக...