புதன், 18 மார்ச், 2020

எங்கே...எங்கே..? -ஜானி


சொல்வதை
சொக்கிப்போய்
சுரணையற்று
கேட்டிருந்த
காதெங்கே?
சுண்டியிழுத்த
புன்னகையில்
கட்டுண்ட
கண்ணெங்கே?
வெட்டிப்போன
மென்சிரிப்பின்
மின்வெட்டில்
உறைந்துபோன
மனதெங்கே?
எனைத்
தொலைத்து
உனை
வாழ்பவனானேன்
இங்கே...
-ஜானி

2 கருத்துகள்:

சாவியைத் தேடி.. கதை எண்: 02 காரிகன் ஸ்பெஷல்

 இனிய வணக்கம் வாசகர்களே  உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிக...