புதன், 18 மார்ச், 2020

எங்கே...எங்கே..? -ஜானி


சொல்வதை
சொக்கிப்போய்
சுரணையற்று
கேட்டிருந்த
காதெங்கே?
சுண்டியிழுத்த
புன்னகையில்
கட்டுண்ட
கண்ணெங்கே?
வெட்டிப்போன
மென்சிரிப்பின்
மின்வெட்டில்
உறைந்துபோன
மனதெங்கே?
எனைத்
தொலைத்து
உனை
வாழ்பவனானேன்
இங்கே...
-ஜானி

2 கருத்துகள்:

ஈகிள் கேர்ள்-உதித்து விட்டாள்-புதிய வரவு

  வணக்கங்கள் அன்பு இரசிகர்களே.. புதிதாக கோவையில் இருந்து எசென்ஷியல் பப்ளிகேஷன்ஸ் வாயிலாக அறிமுகமாகி இருக்கிறாள் புதிய நாயகி ஈகிள் கேர்ள். இர...