வியாழன், 10 ஜனவரி, 2019
திங்கள், 7 ஜனவரி, 2019
மெர்லினின் மந்திர டைரி-பாகம்-மூன்று-2019 கொண்டாட்டம்
பாகம் ஒன்றுக்கான இணைப்பு லிங்க்
பாகம் இரண்டுக்கான இணைப்பு லிங்க்
026-சூசன்னா-விவிலிய சித்திரக்கதை வரிசை
பெண்களை அடிமைப்படுத்துவதும் அவர்களை அதிகாரத்தைக் காண்பித்து பணியவைப்பதும் காலம்காலமாக தொடர்ந்து வரும் கொடுமை. அப்படிப்பட்ட ஆபத்தான தருணத்தில் சூசன்னா என்ன முடிவெடுக்கிறார்..அதனால் விளைந்த பாதிப்பென்ன...இறைவன் எவ்வாறு அவரை விடுவித்தார் என்பது விவிலியத்திலுள்ள தானியேல் தீர்க்கத்தரிசியின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது..மன்னர் நேபுகாத்நேச்சாரின் அகந்தையால் அவனுக்கு விளைந்த தீமைகளும் சிலைவழிபாட்டிற்கு எதிராக நின்ற தானியேலைக் குறித்தும் இந்த கதை சுட்டுகிறது...
பிடிஎப் தரவிறக்கம் செய்ய
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
மாயக் காட்டின் மரணச் சிரிப்பு_ஜானி அமானுஷ்ய சாகசம்
பின்னணி: திருவண்ணாமலை மலைத்தொடரின் ஆழமான ஒரு அடர்ந்த காடு. அங்கே பல நூற்றாண்டுகளாக ஒரு சாபமுற்ற கிராமம் இருப்பதாகக் கூறப்படுகிறது. காட்சி...
-
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்களே! இவ்வருடம் தங்களின் விருப்பங்களும், எண்ணங்களும் நிறைவேறட்டும்! வாழ்க்கை இன்னும் கூடுதலாக இனிக்கட்டு...
-
வணக்கங்கள் தோழமை உள்ளங்களே... பல கைகள் கூடி இழுத்தால்தான் அது தேர்... அந்த வகையில் பலருடைய ஒட்டுமொத்த உத்வேகமான முயற்சியால் இன்று நண்பர் ...
-
அனைவருக்கும் இனிய இயேசு உயிர்ப்பின் திருநாள் நல்வாழ்த்துக்கள்.. ஹேப்பி ஈஸ்டர்.. இம்முறை நாம் வாசிக்கப் போகும் கதைச் சுருக்கம்.. கிட்கார்சன்...







