சரக்கடிச்சிட்டு யாருமேயில்லாத மாடியொன்றில் போய்ப் படுத்துக்கிறார் ஒருத்தர்...விழிப்பு வர தாமதமாகுது..ஆனால் உடல் தாகத்துக்கு தவிக்குது.. தண்ணீர் கொடுக்க யாருமேயில்லாம தவிச்சி தவிச்சி தவிச்சி செத்துப் போறார்...ரெண்டு மூணு நாளு கழிச்சி சின்னப் பசங்க திருடன் போலீஸ் விளையாடுறதுக்கு அங்கே ஒளிஞ்சிக்கப் போறாங்க.. போனா பொணமா கிடக்குறாரு.. நான் போய் சேர்ந்து அவரை சோதித்தப்போ தண்ணீர் இல்லாம உடம்பு வெயில்ல கிடந்து கருவாடா கருகிப் போயிருக்கார்.. அங்கங்கே நிலத்தில விரிசல் விடுறமாதிரி தோலே விரிசல் விட்டுக் கிழிஞ்சி கிடக்கு.....#சரக்கடிச்சது...தனிமையில இனிமை காண நினைச்சது...பொது ஜனப் பார்வையில இருந்து விலகிப் போனது.. உறுதுணையா யாருமே இல்லாமப் போனது...ம்ஹ்ம்..அவருக்கு என்ன கஷ்டகாலமோ... போய் சேர்ந்துட்டார்...நிஜ சம்பவம்..2016 வாக்கில்... இதுவும் நடக்கிறது.. ஆகவே குடிகாரன்தானே...குடித்துவிட்டு எங்காவது உருண்டு கொண்டிருக்கட்டும்..நமக்கென்ன வந்தது என்று விட்டுவிட்டுப் போகாமல் ஒரு வாய் தண்ணீரை வாயில் சரித்து விட்டுப் போங்கள். யார் கண்டது...ஒரு உயிரை நீங்கள் உங்களுக்குத் தெரியாமலேயே காப்பாற்றியிருக்கக்கூடும்...செய்யுங்களேன்...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்
வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...
-
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்களே! இவ்வருடம் தங்களின் விருப்பங்களும், எண்ணங்களும் நிறைவேறட்டும்! வாழ்க்கை இன்னும் கூடுதலாக இனிக்கட்டு...
-
[8/12, 09:22] 🌟ஜானி_ஷீலா💐: நண்பர்களே! சீனியர் எடிட்டர் என்று நீங்கள் அன்புடன் அழைக்கும் சவுந்தர பாண்டியன் எழுதும் மடல். நமது வெளியீடுகள் ...
-
வணக்கம் அன்பு வாசகர்களே.. இது நம்ம வலைப்பூ.. லயன் காமிக்ஸில் வெளியான கனவே கொல்லாதே வாசித்திருந்தீர்கள் என்றால் அதில் கனவுக்குள் புகுந்து ஒரு...