ஞாயிறு, 31 டிசம்பர், 2017

மீட்பின் வரலாறு புண்ணியவான்களும் புண்ணியவதிகளும்...பாகம் -2

இனிய உள்ளங்கள் அனைவருக்கும் இந்த புத்தாண்டில் சகல வளங்களும் கிடைக்க எங்கள் அனைவரின் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்..

 நிற்க இந்தப் புத்தகம் வெகு காலத்துக்கு முன்னர் வெளியாகி இன்றும் பதிப்பில் உள்ளதொரு கிறிஸ்தவ தவ வாழ்வு வாழும் துறவியருக்கான புத்தகம். இந்த புத்தக வரிசையை மீட்டெடுத்து இங்கே உங்களுடன் பகிர நண்பர்கள் திரு.ராஜசேகரன் வேதிஹா மற்றும் திரு.குமார், திருப்பூர் ஆகியோர் உதவினர். அவர்களுக்கும் மற்ற நூல்களையும் மீட்டெடுக்க உதவிய உதவிக் கொண்டிருக்கும் அத்தனை நண்பர்களுக்கும் ஸ்பெஷல் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. வரும் ஆண்டிலும் உங்கள் அனைவரது உதவிகளும் கிட்டினால் அனைத்தும் சுகமே.. இனிமையே..

இதன் பாகம் ஒன்று ஏற்கனவே வாசித்திருப்பீர்கள். இதோ பாகம் இரண்டு. பாகம் மூன்றுடன் இந்தப் புத்தகம் நிறைகிறது. பிடிஎப் ஐ அந்த மூன்றாம் பாகத்துடன் இணைத்து விடுகிறோம். இந்தக்கதை இறைவனின்  பிரியத்துக்குரிய  பண்பாளர்களில் ஒருவரான தோபியாஸ் குறித்து விவரிக்கிறது...
Image result for புத்தாண்டு வாழ்த்துக்கள் 2018











உங்களுடன் இறையாசீர் என்றும் இருப்பதாக.. வாழிய வளங்கள் அனைத்துடனும்..
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாவியைத் தேடி.. கதை எண்: 02 காரிகன் ஸ்பெஷல்

 இனிய வணக்கம் வாசகர்களே  உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிக...